Thursday, August 20, 2015

ஒரு நேர் x கோணல் பார்வை - அறுவை தொடர் >>>>>

..

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
தாயுமானவர் [பராபரக்கண்ணி – 221]
<,<<>>>
என்ன வழி ஒரு தனி வழி ......புத்தம் புதிஸ் தொடர் - தொடரும், தொரத்தும்....


..விட்டதும், தொட்டதும் .....




லேட்டஸ்ட் முகநூல் பார்த்தேளா
?
அவதான்  கோகி  உஎஸ் க்கு போனாளே
ம்ம்
அவ புகைப்படம் NY சரவணாலே நெய் ரோஸ்ட் சாப்படற    போஸ்லே   
அட கஷ்டமே;  அந்த காசுக்கு இங்கே ரெண்டு ஜன்மாக்கு இன்னும் நெறைய சாபடலேமே !
    






மலர் 1


Saying As I Feel ~ உறைத்ததும் உரைப்பதும்: அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : இதோ வந்துட்டேன்!


நீ கூபிட்டிஎனு மறுபடியும் திரும்பி வந்து படுத்துவேன்னு மட்டும் நினைகவேண்டம் ! அப்ப அப்ப சொல்றதே அப்பவே கேட்டுக்கோ, நோட்டும் பண்ணிக்கோ . மனச்லே ஆயி ?



மலர் 2

 அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : ஏண்டிம்மா, இது நன்னாவ...
 அது யாரு அலமு பாட்டிதனே; சௌக்கியமா ; ரொம்ப நாள் ஆச்சு பேசி..
?!....
என்ன சொல்றேள் , அரை மணிக்கு முந்திதான் பேசினேனா! அது கிடக்கட்டும் விடுங்கோ , ரொம்ப ஞாபக மறதி , இப்ப ஒரு முக்ய சமாச்சாரம்னா..
சொல்லுடி அம்மா..
அது நீங்களே பபெர்லே படிசிருபேல் ..இருந்தாலும்
ம்ம்
அந்த கொல்கத்தாவாலா சேதி,,,,
ஒ அந்த ஆம்படயன் பொண்டாட்டியே கத்தியால் குத்தி, அவளே அப்படி ஒன்னும் இல்லேன்னு சொல்லி ...
....
என்னமோம்மா, இந்த காலத்திலும் இப்படி ஒரு பதிவ்ரிதையான்னு ...
.........
கரண்ட் போய்டுது , போனால் போகட்டும் போ(டா) - சாரி , - டி
<<<<<அலமு பாட்டிக்கு அந்தநாள் பாட்டு நினைவுக்கு வர ....
Reply Delet





இன்னும் மலரும் ! (அ) வாடும் ?!

No comments:

Post a Comment